×

கோவையில் யானை தாக்கியதில் வனக்காவலர் படுகாயம்: காட்டுக்குள் துரத்த முயன்ற போது விபரீதம்..!!

கோவை: கோவையில் யானை தாக்கியதில் வனக்காவலர் நாகராஜ் படுகாயம் அடைந்தார். ஊருக்குள் புகுந்த யானையை வனக்காவலர் காட்டுக்குள் துரத்த முயன்ற போது யானை தாக்கியது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காவலர் வீடு திரும்பினார். …

The post கோவையில் யானை தாக்கியதில் வனக்காவலர் படுகாயம்: காட்டுக்குள் துரத்த முயன்ற போது விபரீதம்..!! appeared first on Dinakaran.

Tags : Govai ,Nagaraj ,Perry ,Dinakaran ,
× RELATED முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு...